மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோலுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிதேசத்திற்குட்பட்ட ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம் ஆகிய குழங்களில் நன்னீர் வளர்ப்பு திட்டம் 27/01/2023 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தினை மந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும்... Read more »
இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கட்சிகளை சந்தித்து இந்தியாவின் முடிவை தீர்மானகரமாக அறிவித்த பின் 13வது திருத்தம் மீண்டும் அரங்கிற்கு வந்து பேசுபொருளாகத் தொடங்கியுள்ளது. நாம் சமஸ்டியை நிராகரிக்கவில்லை ஆனால் தற்போது இந்தியா முன்வைக்கும் தீர்வு 13வது திருத்தம் தான்.... Read more »
முல்லைத்தீவு அரச பேருந்து சாலையினரின் வழி அனுமதிப்பத்திரமின்றிய சேவையினால் இரு தரப்புக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மதியம் வரை கடமைக்கு செல்லாது நியாயம் கேட்ட அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கான ஊழியர்களை ஏற்றுவதற்கான விசேட சேவை ஒன்று... Read more »
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 4 வது தொடர் அமர்வு (27 /01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம் பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின்... Read more »
யாழ்ப்பாணம் – புத்தூர், நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையொன்று தாய்ப்பால் புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு திடீரென பால் புரையேறியதையடுத்து குழந்தை அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிழந்துள்ளது. குழந்தையின் சடலம் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று... Read more »
விவசாயிகளின் நெல்லை நியாய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யாது விட்டால் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேற்று மன்னார்... Read more »
அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே... Read more »
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினமே (26.01.2023) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்துக்கு உள்ளாகியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி... Read more »
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பிப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,709 மாணவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுப் பயன்பாட்டு... Read more »
போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தை கைவிடுமாறு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். போதைப்பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற... Read more »