அரச அதிபரின் நடவடிக்கையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட மக்கள் பாலத்தின் வழி பயணம் சீர்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் நாவலர் பண்ணை கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக  தற்போது ஐ றோட் திடடத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்ற பாலத்தின்  ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். பாலத்தின் புனரமைப்பு காரணமாக அதற்கு... Read more »

கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவலாக கனத்த மழை – இரு குளங்கள் வான்பாய்ந்து வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம் ஆகியன வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழைகாரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்தது. இந்த நிலயைில் நேற்று இரவு முதல் பெய்த... Read more »

அதிகரித்த மழை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை வழங்குவதில் தொடர்ந்தும் சிரமம் – நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

எதிர்பார்க்கப்படாத கால நிலை காரணமாக பெய்து வரும் அதிகரித்த மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கிய நீர் வருவதனால் குடிநீருக்கான நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் என... Read more »

ஈராக் பிரதமர் வீட்டின் மீது தாக்குதல்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தாம் எவ்வித காயமுமின்றி தப்பியதாக கூறியுள்ளார் பிரதமர் அல் கதிமி. இராக் ராணுவம் இது ஒரு ‘கொலை முயற்சி’ என குறிப்பிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமை... Read more »

முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளால் மீனவர்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அனுமதிக்கப்படாத தொழில் நடவடிக்கைகள் காரணமாக, தங்களுடைய தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக, கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களைப் பாவித்து கடல் வளங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகளால் மீனினம் அருகி வருவதாகவும் தொழிலாளர்கள் கவலை... Read more »

மின்சார சபை தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிப்பு!

எதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக, மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க... Read more »

யாழில் எதிர்வரும் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்! யாழ். அரச அதிபர்.

எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவன் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி... Read more »

மலையகத்தில் 55 பாடசாலைகளுக்கு தொற்று நீக்கிகள் வழங்கிவைப்பு!

மலையக பாடசாலை மாணவர்களின் கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான கல்வி நடவடிக்கைகள், சிரமமின்றி தொடர்வதற்கு, வி ஆ கொவிட் சேவ் அன்ட் பக் ரூ ஸ்கூல் எனும் செயற்திட்டங்களின் கீழ், தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோட்ராக்ட் கழகம் பீஸ் சிட்டி ஹட்டனின் ஏற்பாட்டில்,... Read more »

யாழ். வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், வடக்கு மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, பொது அமைப்புகளின் மூலம் மர நடுகையை ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில், வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க, அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம், நேற்று. மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசியப்... Read more »

வன்னி ஹோப் நிறுவன நிதியில் கணனி ஆய்வு கூடம் திறந்து வைப்பு!

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் கணனி ஆய்வு கூடம் இந்திய தூதுவர் திரு.ராகேஸ் நடராஜ் அவர்களால் திறந்து வைக்கப்ட்டது. யாழ் மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கணனி மற்றும்... Read more »