“அப்போலோ மருத்துவமனையில் பார்த்தபோது ‘பேபியை கூட்டிட்டு போய்டுங்க’ என்று சொன்னார்..” – ஜெ. மகள் எனும் பிரேமா.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பின் சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்... Read more »

முல்லைப் பெரியாறு: “கேரள அரசு திட்டத்தை முறியடித்தோம்” – வைகோ

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து படகின் மூலம் முல்லை பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரும் சென்றனர்.... Read more »

“ஒவ்வொரு தேவையிலும் கேரளாவிற்குத் துணையாக நிற்கிறீர்கள்” – கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் வாழ்த்து!

திரையுலக நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது 67- வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் மிகச்... Read more »

மூன்று மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு!

வடகிழக்கு பருவமழைத் தொடங்கியதையொட்டி, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர்... Read more »

வைத்திய கலாநிதி சக்திபாலனின் நினைவு தினம். அனுஷ்டிப்பு!

தொல்புரம் மேற்கில் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்று மன்னாரில் கடமைபுரிந்து வந்த நிலையில், இயற்கை எய்திய வைத்திய கலாநிதி சக்திவடிவேல் சக்திபாலன் அவர்களது 31வது நாள் நினைவேந்தலானது, வலி. மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இன்று (07) இடம்பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து... Read more »

கொக்குவில் கேணியடியில் நேற்று இரவு வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் படுகாயம்.

கொக்குவில் கேணியடிப் பகுதியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார். ஒரு... Read more »

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானார்.

வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர். துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார். இறுதி கிரிகைகள் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில்... Read more »

மன்னார் மடு – ஜோதி நகர் உள்ளக வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

சுபிட்சத்தை நோக்கி தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்ட மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜோதி நகர் உள்ளக வீதி நேற்று மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான காதர்... Read more »

பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் அம்பன் பிரதேச வைத்திய சாலையில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு..

பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் அம்பன் பிரதேச வைத்திய சாலையில் சிரமதானப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. பருத்தித்துறை பொலிஸார் ஏற்பாடு செய்த குறித்த சிரமதானப் பணியில் பருத்தித்துறை பிரதேச சபை  அம்பன் கிராம மக்கள் மற்றும் பருத்தித்துறை போலீஸ் உட்பட சுமார் 100 பேர் வரை... Read more »

பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் உரம் மற்றும் விவசாய இரசாயனங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில், பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. பொருளாதார மையங்களுக்குக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உரம் மற்றும் விவசாய இரசாயன பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக,... Read more »