அரசில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசுக்கு விடுத்த முக்கிய கோரிக்கை!

அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறுவதை மக்கள் நம்புவதில்லை. இந்த நிலைமை எதிர்வரும் தேர்தல்களில் பாரியளவில் தாக்கம் செலுத்தும். எனவே தவறுகளை அவசரமாக திருத்திக்கொண்டு மக்கள் மயப்பட்ட ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு... Read more »

குருணாகலில் கடத்தப்பட்ட சொகுசு கார் மீட்பு!

குருணாகல் – கொகரெல்ல பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்ட சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார், மாலபே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலேயே கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.... Read more »

பொலிஸார் மீது தாக்குதல்: 06 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

அநுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவை தாக்கிய குற்றச்சாட்டில் 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பிரதேச... Read more »

மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்தது!

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார். ‘தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும், வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அது தவறான... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய,வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக... Read more »

முள்ளியவளை திலகம் மில் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை திலகம் மில் வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் வீதிகளின் போக்குவரத்து வினைத்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமிய சமூகங்கள் மற்றும் சமூகபொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பை... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் தொடரும் சிக்கல்!

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காராணமாக ஒரே தடவையில் அதிகமான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை தொட்பில் வெளிவந்த அறிவிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பிள்ளைகள் பாடசாலைக்கு... Read more »

முக்கியஸ்தரின் மரணச்சடங்கில் கலந்துகொண்ட மூன்று அமெரிக்க ஜனாதிபதிகள்!

அமெரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் கொலின் பவலின் மரணச் சடங்கில் அமெரிக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், முன்நாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மரணச்சடங்கு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், ஒரு சம்பிரதாய அடிப்படையில் அல்லது,... Read more »

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும், அரசையும் மாற்ற முடியும்…..! எம் ஏ சுமந்திரன்.

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கில் 196 சதுர கிலோமீட்டரை தேசிய பூங்கா... Read more »