அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார். உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் குழுவை உருவாக்கி உள்ளன. இந்த குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு,... Read more »

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன! – வெளியானது விசேட அறிவிப்பு –

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் படி நான்கு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... Read more »

மன்னாரில் திலிபனின் நினைவு நிகழ்வுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

மன்னாரில் எதிர் வரும் 26ஆம் திகதி தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு  மேற்கொள்ளவிருப்பதாக கூறி மன்னார் பொலிசார் தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்தனர். தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்... Read more »

பொலிஸ் அராஜகத்தின் உச்சமே கஜேந்திரனின் கைது நடவடிக்கை!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த வேளை கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்துள்ளார். இன்று,... Read more »

அமெரிக்காவின் முக்கிய இடத்தில் அஞ்சலி செலுத்திய இலங்கை ஜனாதிபதி!

அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். Read more »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை!

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள், சாதாரண தர பரீட்சையில், உயர்ந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில், பாஸ்கரன் கதிர்ஷன், சிவகுமாரன் ரிலக்ஹி இருவரும், 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். சண்முகநாதன் தமிழினி, சபேசன், சதுர்ஷிகா, தமிழ்ச்செல்வன் கோபிகா, இரவிந்திரரா சாபிருந்தா ஆகிய... Read more »

யாழ்.மானிப்பாயில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது!

யாழ்.மானிப்பாய் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்றய தினம் இரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more »

வவுனியாவில் 5 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தல்!

வவுனியாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டதாக பிரபல சுப்பர் மாக்கட் உட்பட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. வவுனியாவில் கொரோனா பரவல் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்படல் மற்றும்... Read more »

பாரிய மீனொன்று கட்டைக்காட்டில் பிடிபட்டது….!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது.   சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என... Read more »

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை –

ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை செயல்முறை சரிவின் விளிம்பில் இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.ஐ.நா. உறுப்பினர்கள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், அலுவலர்கள் அனைவரும் காபூல் சென்று தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்தனர்.இந்த ஆலோசனைக்குப்... Read more »