யாழ்.மானிப்பாயில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது!

யாழ்.மானிப்பாய் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்றய தினம் இரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews