வல்லையில் விபத்து.அரச வாகனம் சேதம், அதிகாரி தெய்வாதீனமாக உயிர்தப்பினார்…..!

பருத்தித்துறை யாழ்ப்பாணமம் வீதியில் வல்லைப் பாலத்தில் முன் சில் காற்று போன நிலையில்  வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி பிக்கப் ரக வாகனம்  விபத்துக்குள்ளாகியுள்ளது. தெய்வாதீனமாக சாரதி மற்றும் அதில் பயணித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஆகியோர் சிறு காயங்களுடன்... Read more »

உயிரிழந்த ஊடகவியலாளருக்கு வவுனியாவில் அஞ்சலி!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும்,தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில்,அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுரையினை வவுனியா... Read more »

மேலும் 79 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 12,609 கொவிட் மரணங்கள்….!

– 41 ஆண்கள், 38 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 57 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 79 மரணங்கள் நேற்று (24) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனை….!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்... Read more »

விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணம்…!

விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு  கொண்டு சென்ற சமையம் இன்று 25.09.2021சந்தைப்பகுதியில் விழுத்து உயிரிழந்துள்ளார். கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட்ட  பெரியகுளம்  கட்டைக்காடு படுதியில்  வசித்துவரும் பலனியான்டி  மகேந்திரம் என்ற... Read more »

ஐந்தடி வான் வாய்க்காலுக்குள் பாய்ந்தது முச்சரக்கரவண்டி! சாரதி தப்பி ஓட்டம்!

கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஐந்தடி வான் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதி அதன் தொடராக இரணைமடுவிலிருந்து நீர் வெளியேறிப் பாயும்... Read more »

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை நீடிக்க யோசனை!

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டில் தற்போது இயங்கும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது. எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நிதி உட்பட... Read more »

50 ஆயிரம் கெக்கரிக்காய்களை சந்தைப்படுத்த முடியாமையால் மாடுகளுக்கு வழங்கி விட்டேன் – விவசாயி கவலை..!

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.... Read more »

இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தள்ளிவிழுத்தப்பட்டு படுகொலை –

கொஹூவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளிவிழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, கொஹூவல பொலிஸார் தெரிவித்தனர். பலபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த நபரை... Read more »

மின்னல் தாக்கி மரணித்த குடும்பஸ்தருக்குக் கொரோனா!

யாழ்., வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றுமுன்தினம் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதேவேளை, மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும்,... Read more »