மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி கோர விபத்து! 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்,

கார் ஒன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம் கேகாலை – ரணவல பகுதியில் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றத. கார்  ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி... Read more »

ஆலய திருவிழாவில் வாள்வெட்டு அடிதடி..! இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது, 4 பேர் வைத்தியசாலையில்.. |

கோவில் திருவிழாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நெளுக்குளம் – பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாளில் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான... Read more »

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து விவாதம் நடாத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடாத்தப்பட வேண்டும். எதிர்வரும் நாட்களில் கூடவுள்ள... Read more »

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பு முட்டுக்கட்டை: செ.கஜேந்திரன்.

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சுமந்திரன் எம்.பி உட்பட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முட்டுக்கட்டையாக உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மகசின் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், சுமந்திரன் எம்.பியை கொல்ல முயன்றதாக சுமத்தப்பட்ட... Read more »

ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி இந்நாட்டு மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றார்: எதிர்க்கட்சித் தலைவர்.

ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி கூட இந்நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு நூலக மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடிகளுக்கு மத்தியில்,... Read more »

வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது.

களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

பண்டாரவளை நகரசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரவளை நகரசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டள்ளார். பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில், பண்டாரவளை பொலிஸார்... Read more »

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு நபரொருவர் கோரிக்கை.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பத்தாருடன் கடிதம் மூலம் தொடர்பில் இருந்து வரும் அஹின்சக என்பவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்... Read more »

தருமபுரம் நெத்தலியாறு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா…!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில்  அமரந்து  அருள்பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று 09.09.2022  மிகச் சிறப்பான முறையில் சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத சுகாதார நடைமுறைகளுக்கு  அமைவாக நடைபெற்றுள்ளது. பக்தர்கள் புடைசூழ இத்திருவிழா இடம் பெற்றது. Read more »

உயர்தர பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகம் வேண்டாம் -பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் எனவும் பரீட்சை திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகள் 100 வீதம் சரியானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ஜி.தர்மசேன தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த காலியில் உள்ள பாடசாலையொன்றின்... Read more »