எல்லாப் புகழும் இறைவனுக்கே! – ரிசாத் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை.

இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். “அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…! இறைவனின்... Read more »

உலக பட்டினிக் குறியீடு! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்.

2021ம் ஆண்டுக்கான உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பட்டியல் வெளியாகிள்ள நிலையில், இலங்கைக்கு 65வது இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு... Read more »

நபர் ஒருவரின் மிக மோசமான செயல்! – சிசிடிவி காணொளி வெளியானது.

தெஹிவளையில் உள்ள பள்ளிவாசல் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர்... Read more »

படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட மாணவி விவகாரம்! சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.

திருகோணமலை – கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த மாணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் கிண்ணியா ஆலங்கேணியை... Read more »

யாழில் ஆலயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு திடீரென ஏற்பட்ட மனமாற்றம்.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் காலணியுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,  ஆலயத்திற்குள் காலணியுடன் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும்,குறித்த பொலிஸ் உயர் அதிகாரி பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என்றும்... Read more »

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி கிழக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி, இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம்... Read more »

யாழ் பொது நூலகத்தில் அப்துல் கலாமின் 90வது பிறந்த தின நிகழ்வு இடம்பெற்றது!

யாழ் இந்திய துணை தூதுவராலயத்தின்  ஏற்பாட்டில் யாழ் பொது நூலக இந்தியன் சென்ரலில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. யாழ் இந்திய துணை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது... Read more »

எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும்!யாழ் மாநகர முதல்வர்.

எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்தது என்ன? – CCTV மூலம் வெளியான உண்மை.

இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கர் ஒருவர் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இலங்கைக்கு பயணித்து போக்குவரத்து வசதி மற்றும் ஹோட்டல் வசதி பெற்றுக் கொள்ள முடியாமை குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் குறித்த நபர் சமூக... Read more »

நாம்பன்குளத்தில் பொது மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட எல்லையிடும் செயற்பாடு.

வவுனியா – நாம்பன்குளத்தில் வன வளத்திணைக்களத்தினர் மக்களின் காணிகளுக்குள் எல்லையிட முற்பட்டமையினால் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று  அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். வவுனியா, நாம்பன்குளத்தில் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் தமது பயன்பாட்டுக்காக வெட்டிய காணிகளை யுத்தம் காரணமாக கைவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் 2013... Read more »