நாடு துர்ப்பாக்கிய நிலைமைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது – ரஜித கொடித்துவக்கு.

மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில், அதிபர், ஆசிரியர்கள், அரசாங்கம் மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீள திறப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டார்களா என்று அரசாங்கத்தை கேட்க விளைகின்றோம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – ராஜித

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்குள், வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடதுகையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்ற நிலைமையே நாட்டில் தற்போது நீடித்து... Read more »

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானம்.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டின் கீழ், கடனுதவியை விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடனை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையில் நாட்டின் எரிசக்தி அமைச்சு... Read more »

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்.

கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி தலைவர், பேராசியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார். இம்முறை... Read more »

இன்றைய கடல் போராட்டத்தில் சுமந்திரன் அணி மட்டும் பங்கேற்பு?

இன்று முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை முனை வரை ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் சுமந்திரனின் ஆதரவாளர்களும் மீனவ சங்கப் பிரதிகளில் மாத்திரமே கலந்து கொண்டனர். ஏனைய அரசியற் கட்சி பிரதிநிதிகள் எவரும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிக்காதது மட்டுமல்லாது கலந்து கொள்ளவுமில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில்... Read more »

மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் நாட்டில் நாளாந்தம் 100 பேர் மரணம், ஆய்வில் அதிர்ச்சி தகவல்….???

மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் எமது நாட்டில் நாளாந்தம் சராசரியாக 100 பேர் மரணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட ADIC Film Research நிறுவனம் இத் தகவலை வெளியிட்டுள்ளது. கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியான தமிழ்... Read more »

புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக நாகப்பர் கந்ததாசன் நியமனம்….!

புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு வலயத்தின் பணிப்பாளராக நாகப்பர்  கந்ததாசன் கடந்த 12/01/2021 அன்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார். இலங்கையின் 100 ஆவது கல்வி  வலயமாகவும், வடக்கு மாகாணத்தில் 13 ஆவது கல்வி வலயமாகவும், புதிதாக  உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கிளிநொச்சி வலயக்கல்வி... Read more »

நாளைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு மீனவ அமைப்புக்களுக்கு தொடர்பு இல்லை….நா.வர்ணகுலசிங்கம்.

நாளைய தினம் மீனவர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள  இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் அவர்கள் இதுவரை மீனவ அமைப்புகளுடனத எந்தவிதமான தொடர்புகளையும்  ஏற்படுத்தவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர்  சமூகத்தின் நா.வர்ணகுலசிங்கம்... Read more »

13 வது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூட இல்லை….. சி.அ.யோதிலிங்கம்.

இந்திய வெளி உறவுச் செயலரின் வருகையின் பின்னர். 13 வது திருத்தம் மீளவும் வாதப்பிரதிவாதங்களைக் கிழப்பியிருக்கின்றது. தமிழ்க்கட்சிகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய அரசுச் செயலர் விடுத்துச் சென்றமையே இதற்குப் பிரதான காரணமாகும்.... Read more »

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார். அதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நான்காம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில்... Read more »