வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு…..!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து  வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது  உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும்  மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எஸ். கார்த்திகா  உத்தரவிட்டுள்ளார்... Read more »

இந்தியாவை சேர்ந்தவரது சாரதி அனுமதி பத்திரம் வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கியுள்ளது……!

இந்தியாவைச்சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று  வடமராட்சிகிழக்கு வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் அதனை   மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  குறித்த  நபருக்கு என்ன நடந்தது,   சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையோதிங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித பேச்சிலும் ஈடுபடவில்லை…..!சம்பிக்க ரணவக்க.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சு  வார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராதுஅனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று அவரிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு... Read more »

முருகேசு சந்திரகுமார் மற்றும் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் சந்திப்பு – ஊடகங்களிற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலிற்கு ஊடகங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த... Read more »

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி, கிளிநொச்சியில் சம்பவம்….!

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது  வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05-12-2021 ) ... Read more »

முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி விஜயம்…!

முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் அவர் ஈடுப்பட்டார். இதன்போது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்... Read more »

இரு வாரகால முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்கிறதாம் அரசு..!

பண்டிகை நாட்கள் நெருக்கும் நிலையில், மக்கள் பொறுப்பற்று நடக்கலாம். என்பதால் இரு வாரம் முடக்கமொன்று இம்மாத நடுப்பகுதியில் அமுல்படுத்த அரசு தீவிரமாக ஆராய்வதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை... Read more »

தென்மராட்சியில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணம்! ஏற்கனவே குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்.. |

யாழ்.தென்மராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் நேற்று காலை திடீர் உடல்நல குறைவுக்குள்ளான முதியவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறப்பின் பின் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.... Read more »

நாடு முழுவதும் சுழற்சிமுறை மின்வெட்டு! நேர அட்டவணையை வெளியிட்ட மின்சக்தி அமைச்சு.. |

நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதற்கான அட்டவணையினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.  இதன்படி நேற்றைய தினம் தொடக்கம் 4 நாட்களுக்கு தினசரி மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணிக்குள்  1 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்றும், நுரைச்சோலை... Read more »

நான் ஒரு இனவாதி அல்ல, ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் பேச விரும்புகிறேன்..! சம்பிக்க ரணவக்க.. |

நான் ஒரு இனவாதி அல்ல. இனவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்க்கும் ஒருவன் என கூறியிருக்கும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.  நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »