யாழ்.நாவற்குழி – புதிய குடியேற்றத் திட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் உருவாகி அது பின்னர் வாள்வெட்டு மோதலாக... Read more »
இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர்... Read more »
யாழ்.இளவாலை பகுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இரு கோஷ்டிகளுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் வாள்கள், கம்பிகளுடன் இரு குழுக்களும் மோதியுள்ளது. மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »
பதுளை மாவட்டத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்திற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியினை யாழ்.தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் வழங்கியுள்ளார். ஊவா மாகாணத்தின் பதுளையில் பெண்பிள்ளைகளுக்கான மலையக சிறுவர் இல்லம் தற்காலிக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் சிறுவர் இல்லத்திற்கு... Read more »
யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு... Read more »
மீள் உருவாக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலானது சில பொது மக்களின் அலட்சிய செயற்பாடுகளால் மீண்டும் அருவருக்கத்தக்க இடமாக மாறி விடுமா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். புதிதாக அழகுறச் செய்யப்பட்டுள்ள ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து சில நாட்களுக்குள்ளேயே அங்கு குப்பைகள் வீசப்படுவதாக... Read more »
மக்கள் வங்கியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் வங்கி ஊழியர்களின் பங்களிப்பில்... Read more »
யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் கடற்படையினர் காங்கேசன்துறை... Read more »
நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பவில்லை. என இ.மி.சபை பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று (06) மற்றும் நாளை சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றன. எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை... Read more »
(முல்லைத்தீவு நிருபர்) வவுனியா மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடலில் குளிக்க முயன்ற 3 இளைஞர்கள் கடலில் மூழ்கியிருந்த. நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய இருவரைவரையும் தேடும் பணிகள் இடம் பெற்று வருகின்றன. குறத்த சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு கடற்கரையில்... Read more »