யாழ். நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவு.

யாழ். நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்றையதினம் தவிசாளர் ப.மயூரனால்... Read more »

வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்.

கோவிட் – 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் சிலர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை... Read more »

றம்புட்டான் பழத் தோற்றத்தையுடைய ஒமிக்ரோன் திரிபின் 32 திரிபுகள்

ஒமிக்ரோன் கோவிட் திரிபின் 32 பிறழ்வுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை டெல்டா மற்றும் அல்பா திரிபுகளிலுள்ள பிறழ்வுகளை விடவும் அதிகமாகும் என கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் திரிபின் 23... Read more »

இலங்கையிடம் மன்னிப்பு கோருமா பாகிஸ்தான் – கடும் கண்டனங்கள் வெளியீடு.

பிரியந்த குமார கொலை தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்  சரத் வீரசேகர கண்டனம் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவட்டன என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு பாதுகாப்பு... Read more »

பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்: கவலை தெரிவித்துள்ள இலங்கை அரச ஆசிரியர் சங்கம்.

மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாகத் தாம் அதிருப்தி அடைவதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று திருகோணமலை ஊடக இல்லத்தில் நேற்று (07)... Read more »

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்.

NRFC கணக்குகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Novard Cabral) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வதியோதோர் வெளிநாட்டு நாணய வைப்பு கணக்குகளில் பேணப்பட்டு வரும் கணக்குள், ரூபா கணக்குளாக மாற்றப்படும்... Read more »

சந்திரனில் மர்மப் பொருள் .

புவிக்கு நிரந்தரமாகத் தென்படாத சந்திரனின் பகுதியிலுள்ள ஒரேயொரு விண்கலமானது மர்மப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. சீன விண்கலமான யூட்டு – 2 என்ற விணகலமே இவ்வாறு மர்மப் பொருளைக் கண்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பொருளானது பெரும்பாலும் சந்திரக் கல்லாக இருக்கும் என்ற போதிலும்... Read more »

பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில்  இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போலீசாரின் உதவியுடன் மீட்க்கப்பட்டுள்ளது கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை   எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல்   வெட்டியபோது... Read more »

துன்னாலையில் ஒருவர் கைது! |

யாழ்.துன்னாலை பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகநபரை கைது... Read more »

தடையற்ற மின்சார விநியோகம் இன்று வழங்கப்படுமா? மின்சாரசபை அதிகாரி ஒருவர் தொிவித்துள்ள தகவல்.. |

நாடு முழுவதும் இன்று தொடக்கம் தடையின்றி மின் விநியோகத்தை வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை நம்பிக்கை தொிவித்துள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை (03) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளறின் காரணமாக பா நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது. நுரைச்சோலை அனல்மின் நிலையம்... Read more »