உறவினர்களால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட 25 வயது இளைஞர்!பின்னணியில் வெளியான தகவல்.

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான 21 வயதான குறித்த இளைஞர் ... Read more »

இன்றும் ஆழிப்பேரலை நினைவுகளுடன் வாழும் வடமராட்சிகிழக்கு மக்கள்………..!

(விசேட நிருபர் பாணு) சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 17ஆண்டுகள் கடந்து சென்றிருந்தாலும் இறந்தவர்களின் நினைவுகளோடும் வலிகளோடும் கூடிய உள பாதிப்பிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமலும் தான் இன்னமும் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்டுகள் பல கடந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் இன்னும் ஏதோவொரு... Read more »

வறுமையான சூழலிலும் தமது கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு….!

(திருமலை மாவட்ட நிருபர்) திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களில் 21 ஆவது அணியினரின் ஏற்பாட்டில் இணைந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திருமதி புனிதா செல்வம் அவர்களின் நிதியனுசரனையில் பாட்டாளிபுரம் கிராமத்தில் இருந்து பள்ளிக்குடியிருப்பு மற்றும் சேனையூர் போன்ற இடங்களுக்கு கல்வியைத் தொடரச் சென்று... Read more »

அன்றாட உணவிற்கே கஸ்ரப்படும் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு……!

சுவிஸ் நாட்டில் வசித்துவரும் பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேய பணியாளர் ஒருவர் அகரம் உதவும் கரங்கள் நலன்புரி சங்கத்தினுடாக கடந்த 24/12/2021 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வரும் புஸ்பசேகரம் என்பவர் துவிச்சக்கரவண்டியில் வயல்வேலை முடித்து வரும்போது பாலத்துக்குள் விழுந்து முள்ளந்தண்டு... Read more »

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரம் எமது உறவுகளின்17 வது நினைவு நாள் இன்று……!

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரம் எமது உறவுகளின் 17 வது நினைவு நாள் இன்றாகும், கடந்த 26/12/2004 அன்று பல்லாயிரம் எமது உறவுகளை காவுகொண்ட ஆழிப்பேரலை பேரனர்த்தம் நிகழந்து இன்று 17 ஆண்டுகள் இன்று கடந்திருந்தாலும் அதன் விளைவுகள் இன்றும் எம்மீது தாக்கம் செலுத்திக்கொண்டுதான்... Read more »

புரட்சிகரமான மாற்றம் வேண்டும்! – பேராயர் அழைப்பு.

நாடு தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் வழி மாற்றப்பட வேண்டும். புரட்சிகரமான மாற்றமொன்று கட்டாயம் வேண்டும்.” – இவ்வாறு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ராகம தேவத்த தேசிய பெசிலிகா தேவாலயத்தில் பிரதான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பேராயர் தலைமையில்... Read more »

24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 175 பேர் பாதிப்பு.

நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 175 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த விபத்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம்... Read more »

கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன

கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சியில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.  இரவு ஆரானைகளும், காலை ஆராதனைகளும் ஆலயங்களில் இடம்பெற்றன. இதேவேளை நத்தார் அலங்கரிப்புகளும் பரவலாக காட்சியளித்தது. கிளிநொச்சி அங்கிலிக்கன் திருச்சபை நத்தார் வழிபாட்டில் மக்கள்... Read more »

இருளில் மூழ்கப் போகும் இலங்கை – நெருக்கடியான நிலையில் அரசு –

எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போதுள்ள எண்ணெய் இருப்பு ஜனவரி நடுப்பகுதி வரை மாத்திரமே போதுமானது... Read more »

யாழ்.அரியாலை – நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது அதிரடிப்படை துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்.. |

யாழ்.அரியாலை – நெடுங்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. நெடுங்குளம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் முற்றுகைக்குள்ளிருந்து உழவு இயந்திரத்துடன்... Read more »