பாண்டிருப்பு உளநல மறுவாழ்வு இல்லத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட பாண்டிருப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள உளநல மறு வாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள விசேட தேவையடைய பிள்ளைகள் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த நிலையம் எதிர்வரும் 09 ஆம் திகதிவரை 14 நாட்கள் தனிமைப்பத்தப்பட்டுள்ளதாக... Read more »

மட்டக்களப்பில் மூன்று வாரங்களில் 13 கொவிட் மரணங்கள் பதிவு…!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த மூன்று வாரங்களில் 13 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .கிரிசுதன் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலக மட்ட கொவிட் செயலணி ஒருங்கிணைப்பு... Read more »

29 ஆயிரம் வெடிபொருட்களை அகற்றிய sharp கண்ணிவெடி அகற்றும் நிறுவனம்…!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதினேழு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று நாற்பத்தாறு சதுரமீற்றர் பரப்பளவில் (1710146) இருந்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று மூன்று (29403) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இன்று (28-08-2021) அனுப்பி... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு –

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவது அவசியம் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்... Read more »

இலங்கை தமிழர்களுக்கு 317 கோடி நிதி ஒதுக்கீடு! உலக தமிழர்களின் பாராட்டு…!

இந்தியா – தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் நலன்களை மேம்படுத்த சுமார் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர்,   தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்து எதிலிகள்... Read more »

யாழ்.மாவட்டம் உச்ச அபாயத்தில்! மாவட்டத்தில் இதுவரை 224 கொரோனா மரணங்கள் பதிவு, மாகாணத்தில் 327 மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் 224 கொரோனா மரணங்கள் உட்பட வடமாகாணத்தில் சுமார் 327 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான மருத்துவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரும், உரும்பிராய் பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவரும்,... Read more »

நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில்! 100 ரூபாவால் அதிகரிக்கபோகும் விலை.. |

நாட்டில் 3 கிழமைக்கு தேவையான சீனி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தொிவித்திருக்கின்றது.  ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ... Read more »

பைத்தியக்காரத்தனமாகச் செயற்படுகின்றது அரசு! – இராஜ்

“நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமானபோது தற்போது ஆட்சியில் உள்ளவர்களை ஆதரித்தாலும், இந்த அரசு செய்யும் அனைத்து பைத்தியக்கார வேலைகளுக்கும் என்னால் பொறுப்புக்கூற முடியாது.” – இவ்வாறு இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியை இராஜிநாமா... Read more »

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்பு – ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது –

இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாட போவதாக எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து, எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.... Read more »