நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டதுடன் அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் கூறுகையில், அதகாலை 5 மணிக்கு நாங்கள் கடையை திறக்க வந்தபோது கண்காடி உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் சீ.சி.ரீ.வி... Read more »
கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச பொது வைத்தியசாலையான பளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரதேச மக்கள் ப அசெளகரியங்களை ஏதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த வைத்தியசாலையில் தற்போது கட்டிட வேலைகளும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையோடு தளபாடங்கள்... Read more »
பளைப்பிரதேசத்தில் அறத்தி நகர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான அறத்தி அம்மன் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் இருந்து வேப்பம் பால் வடிந்து வருகின்றது. பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அறத்தி அம்மன் ஆலயத்தில் இச் சம்பவம் ... Read more »
ராமேஸ்வரம் ஜன 08, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால்... Read more »
யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்த முதியவரின்... Read more »
வடமாகாண ஆளுநர் மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் என்பதை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக நிரூபிக்க முடியும் எனவும் கூறியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று முன்தினம் ... Read more »
45 வருடங்களாக பிரித்தானியாவிலிருந்து சமய, சமூக பணிகள் மட்டுமன்றி கல்விச் சேவைகளையும் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த பிந்தங்கிய 142 பாடசாலைகளைச் சேர்ந்த 4862 தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த... Read more »
கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு நேற்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்தகன மையானமானது கரைச்சி பிரதேச சபையின் வழிகாட்டலில் மையான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பு, புலம்பெயர்ந்துள்ள மக்கள், கிளிநொச்சி வர்த்தகர்கள், மற்றும் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் 25... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட மக்களது காணிகளினை விடுவிப்பது தொடர்பில் வனப் பாதுகாப்பு, மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் காணிகளில் மாவட்ட அபிவிருத்தியினை நோக்காக கொண்டு பரிந்துரைக்கப்பட்ட... Read more »