எந்த சோதனைகளையும் எதிர்கொள்ள தயார் – சுசில் பிரேமஜயந்த எம்.பி –

எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று விசாரணை என்று கூறி... Read more »

யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் நினைவேந்தல்! –

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக யாழ்ப்பாணம், முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்படுவது வழமை. இதன்போது அரசியல்... Read more »

நெடுந்தீவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 1191.11 ஹெக்டேயர் நிலப்பகுதி விடுவிக்கப்படுகிறது.. |

யாழ்.நெடுந்தீவில் வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 1191.11 ஹெக்டேயர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதியன்று நெடுந்தீவில் 1728.11 ஹெக்டேயர்... Read more »

20 வயதான இளைஞனை காணவில்லை! பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு.. |

கொழும்பிலிருந்து வீட்டுக்கு திரும்பிய இளைஞன் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் கடந்த 6ம் திகதி வீட்டுக்கு செல்வதாக வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் கூறிவிட்டு கொழும்பிலிருந்து வவுனியா நாகரிலுப்பை குளம் பகுதியில் உள்ள... Read more »

தமிழர் விடுதலை கூட்டணிக்குள் குழப்பம்! புதிய நிர்வாகம் தொிவு.. |

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிக நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும், செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது ... Read more »

நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து உணவு மற்றும் பணம் திருட்டு! திருடிய உணவை அங்கிருந்தே சாப்பிட்டுவிட்டு வெளியேறிய திருடன்.. |

நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டதுடன் அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் கூறுகையில், அதகாலை  5 மணிக்கு நாங்கள் கடையை திறக்க வந்தபோது கண்காடி உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் சீ.சி.ரீ.வி... Read more »

பளை வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை!

கிளிநொச்சி மாவட்டம்  பளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச  பொது வைத்தியசாலையான பளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரதேச மக்கள் ப அசெளகரியங்களை ஏதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை  வெளியிட்டுள்ளனர். குறித்த வைத்தியசாலையில் தற்போது கட்டிட வேலைகளும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையோடு தளபாடங்கள்... Read more »

பளை அறத்தி அம்மன் ஆலயத்தில் அதிசயம்……!

பளைப்பிரதேசத்தில் அறத்தி நகர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க  ஆலயமான அறத்தி அம்மன் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் இருந்து வேப்பம்  பால் வடிந்து வருகின்றது. பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அறத்தி அம்மன் ஆலயத்தில் இச் சம்பவம் ... Read more »

நாளை முழு ஊரடங்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை:1 கோடி வர்த்தகம் பாதிப்பு: 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தம்:

ராமேஸ்வரம் ஜன 08, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால்... Read more »

யாழ்.நகரிலுள்ள தனியார் வங்கி வாசலில் வழிப்பறி கொள்ளை! பட்டப்பகலில் துணிகரம்.. |

யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.  நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்த முதியவரின்... Read more »