பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து 26 பேருக்கு காயம்…!

திருகோணமலை தோப்பூர் பட்டித்திடல் பகுதியில் இன்று காலை மட்டக்களப்பிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தும் மூதூரிலிருந்து சேருவில நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உள்ளடங்கலாக 26பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள... Read more »

விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்காமல் நழுவல் போக்குடன் இராணுவப் பிரசன்னத்துடனான பசுமை விவசாயக் கொள்கையினை முன்னெடுக்க அரசு முயற்சி…..!

(திருமலை) விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்காமல் நழுவல் போக்குடன் இராணுவப் பிரசன்னத்துடனான பசுமை விவசாயக் கொள்கையினை முன்னெடுக்க அரசு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன. திருகோணமலை தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தின் 223ம் படைப்பிரிவின் கட்டளையதிகாரி ரவீந்திரா ஜயசிங்கவுக்கும்... Read more »

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 வயது சிறுவன்! யாழ்.ஊர்காவற்றுறையில் சம்பவம்……!

யாழ்.ஊர்காவற்றுறையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது.  ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில்,... Read more »

கண்டாவளை பாலத்துடன் மோதுன்டு ஒருவர் பலி….!

கண்டாவளை பாலத்துடன்  மோதுன்டு  ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள   வெளிகண்டல்  பாலத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.... Read more »

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் விழா…!

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தினால் திருவள்ளுவர் விழா 08.01.2021 தொடக்கம் 09.01.2021 இன்று வரை குறித்த நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில்... Read more »

எந்த சோதனைகளையும் எதிர்கொள்ள தயார் – சுசில் பிரேமஜயந்த எம்.பி –

எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று விசாரணை என்று கூறி... Read more »

யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் நினைவேந்தல்! –

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக யாழ்ப்பாணம், முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்படுவது வழமை. இதன்போது அரசியல்... Read more »

நெடுந்தீவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 1191.11 ஹெக்டேயர் நிலப்பகுதி விடுவிக்கப்படுகிறது.. |

யாழ்.நெடுந்தீவில் வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 1191.11 ஹெக்டேயர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதியன்று நெடுந்தீவில் 1728.11 ஹெக்டேயர்... Read more »

20 வயதான இளைஞனை காணவில்லை! பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு.. |

கொழும்பிலிருந்து வீட்டுக்கு திரும்பிய இளைஞன் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் கடந்த 6ம் திகதி வீட்டுக்கு செல்வதாக வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் கூறிவிட்டு கொழும்பிலிருந்து வவுனியா நாகரிலுப்பை குளம் பகுதியில் உள்ள... Read more »

தமிழர் விடுதலை கூட்டணிக்குள் குழப்பம்! புதிய நிர்வாகம் தொிவு.. |

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிக நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும், செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது ... Read more »