வீதியால் சென்ற பூசகர் மீது வாள்வெட்டு!

யாழ்.அரியாலையில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் பூசகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தொிவருகின்றது.

வீதியில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

தலைப்பகுதியில் காயமடைந்த பூசகர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews