தமிழ் அரசியல் தரப்புக்களுக்கும் – ஜனாதிபதிக்குமிடையில் மிக விரைவில் சந்திப்பு!அலி சப்ரி…..!

தமிழ் அரசியல்வாதிகள் கிடைக்காத ஒன்றை பெறுவதற்காக முயற்சிக்கிறார்கள். என கூறியுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, இந்த அரசியல்வாதிகளால் பல இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையில் மேலும் இளைஞர், யுவதிகளை இவர்கள் துாண்டிவிடுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் நடத்திய... Read more »

முகத்தில் மிளகாய் துாள் வீசி, கத்தியால் குத்தி கொலை..! அயல் வீட்டாரால் தொந்தரவு என்று கூறியதற்காக நடந்த பயங்கரம், 7 பேர் கைது.. |

குடும்பஸ்த்தரின் முகத்தில் மிளகாய் துாள் வீசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கம்பஹா மாவட்டம் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு... Read more »

கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட ஒன்றியத்தின் இரத்ததான முகாம்….!

கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று இடம் பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குமார் பார்த்தீபன் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்... Read more »

ஊடக அமைப்புகளின் பங்கேற்புடன் நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் –

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது... Read more »

யாழில் பல்லாயிரம் மக்கள் பங்குகொண்ட 13 க்கு எதிரான முன்னணியின் போராட்டம்….!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 13 வேண்டாம் சமஷடி  கோரி ஏற்பாடு செய்த  மாபெரும் எதிர்ப்பு பேரணி பல ஆயிரம் பேர்  கலந்து கொண்டனர். அண்மையில் தமிழ் தேசிய கட்சிகளால் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், 13 திருத்த சட்டத்தின் கீழான... Read more »

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்றுவிட்டு இலங்கையர் தற்கொலை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட... Read more »

பிரித்தானியாவை புரட்டிப்போட்ட Malik புயல்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை –

Malik புயலில் இருந்து மணிக்கு 150 மைல் வேகத்தில் சக்தி வாய்ந்த காற்று பிரித்தானியாவை தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும், மாலிக் புயலைத் தொடர்ந்து Corrie புயல் நாளை மேலும் பேரழிவை ஏற்படுத்தும்... Read more »

தமிழ்க் கட்சிகளைத் தேடி வரும் ஜனாதிபதி கோட்டாபய! அறிவிப்பு வெளியானது –

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெகுவிரைவில் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவார் இதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை... Read more »

யாழ்.கோண்டாவிலில் வீடு புகுந்து வாள்வெட்டு! தரகர்களாக மாறி சமதானப்படுத்திய பொலிஸார், பொறுப்பதிகாரிக்கு தகவல் கசிந்ததால் வாள்வெட்டு நடத்தியவர் கைது.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில்... Read more »

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா..! ஆயிரத்தை எட்டும் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை.. |

இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம் உச்சம் தொடுகின்றது. நேற்றய தினம் சுமார் 982 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,  நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார... Read more »