தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 13 வேண்டாம் சமஷடி கோரி ஏற்பாடு செய்த மாபெரும் எதிர்ப்பு பேரணி பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அண்மையில் தமிழ் தேசிய கட்சிகளால் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், 13 திருத்த சட்டத்தின் கீழான... Read more »
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட... Read more »
Malik புயலில் இருந்து மணிக்கு 150 மைல் வேகத்தில் சக்தி வாய்ந்த காற்று பிரித்தானியாவை தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும், மாலிக் புயலைத் தொடர்ந்து Corrie புயல் நாளை மேலும் பேரழிவை ஏற்படுத்தும்... Read more »
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெகுவிரைவில் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவார் இதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில்... Read more »
இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம் உச்சம் தொடுகின்றது. நேற்றய தினம் சுமார் 982 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார... Read more »
நாட்டில் பெப்ரவரி நாடுப்பகுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மின்வெட்டு அமுலாகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய... Read more »
கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபரை எதிர்வரும் திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியிருந்த நிலையில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தியபோதே... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து ல் கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத இருவரையும் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் இடம் பெற்றபோதும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. இன்று காலை 10 மணியிலருந்து இதுவரை தொடர்பின்றிய இரண்டு மீனவர்களையும் தேடும் பணி... Read more »
இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக நேற்று +28/01/2022) இடம் பெற்றுள்ளது. சிவகுரு ஆதீன குரு முதல்வரும் ,... Read more »