கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மண்டபங்களில், இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D தர்மசேன தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு ஆசிரியர்கள், தமது கடிகாரத்தில், பரீட்சை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கடிகாரத்திலுள்ள... Read more »
யாழ்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் எல்லை தாண்டய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகை நாற்பது படகுகளில் சென்றவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதில் வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் இழுவை படகை வடமராட்சி மீனவர்கள் கரைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுக்... Read more »
சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போனவர்களது சடலம் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று... Read more »
க.பொ.த.உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள தினங்களில் ஆரம்ப கல்விக்குரிய பாடசாலைகள் நடைபெறும் என வடமாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்துள்ளார். க.பொ.த.உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 7ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள நிலைய பாடசாலைகள் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள்... Read more »
நாடு முழுவதும் பெப்ரவரி மாத இறுக்குள் “ஒமிக்ரோன்” வைரஸ் பரவல் தீவிரமடையும் சாத்தியம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார். நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன்... Read more »
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசேட கவனத்தை செலுத்துவேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குகே பதிலளிக்கும்போதே அவர்... Read more »
தமிழ் அரசியல்வாதிகள் கிடைக்காத ஒன்றை பெறுவதற்காக முயற்சிக்கிறார்கள். என கூறியுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, இந்த அரசியல்வாதிகளால் பல இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையில் மேலும் இளைஞர், யுவதிகளை இவர்கள் துாண்டிவிடுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் நடத்திய... Read more »
குடும்பஸ்த்தரின் முகத்தில் மிளகாய் துாள் வீசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கம்பஹா மாவட்டம் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு... Read more »
கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று இடம் பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குமார் பார்த்தீபன் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்... Read more »
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது... Read more »