மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு:அந்நிய நபர்கள் ஊடுருவலா அல்லது கடத்தலுக்கு பயன்படுத்தா என உளவுத்துறை தீவிர விசாரனை:

இந்தியா தனுஷ்கோடி அருகே  இரண்டாம் மணல் திட்டில்  இலங்கை பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கடந்த 29/02/2022  இரவு  தனூஷ்கோடி பகுதி  நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற மெரைன் போலீசார், உளவுத் துறை மற்றும் சுங்கத்... Read more »

எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைப்பு. எம் கே சிவாஜிலிங்கம்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று... Read more »

முடங்கிய வடமராட்சி கிழக்கு…..!

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து   கடற்றொழிலுக்கு சென்று இருவர் காணாமல் போயிருந்த   நிலையில் நேற்றைய தினம்  31/01/2022 சடலமாக ஆழியவளை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து தற்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் எவரும் உள்ளே செல்லாத வகையில் முடக்கப்பட்டு ... Read more »

சுகாதார வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல்..! கிளி வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம்…!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்த  விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று  பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, கண்டாவளை சுகாதார... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவி மரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சப்ரகமுக பல்கலைகழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய குருதி மாதிரியை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணுவில் பகுதியை சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக நேற்று... Read more »

யாழ்.மாவட்டத்தில் மோசமடையும் நிலைமை..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஒன்றில் 2 பேருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேருக்கும், கொரோனா... Read more »

43 இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று..!

யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 43 இந்திய மீனவர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா தொற்றினால் மீளவும் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்19 மற்றும் 21ஆம் தேதிகளில் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 56 மீனவர்களும் கடந்த 25 ஆம் தேதி... Read more »

13 வயதான சிறுமி மீது பலாத்கார முயற்சி..! மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது.. |

13 வயதான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு – பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ஆசிரியர் சிறுமியை புத்தக அறைக்கு அழைத்து... Read more »

யாழ்.சாவகச்சோி – கச்சாய் வீதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்..!

யாழ்.சாவகச்சோி – கச்சாய் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஊடகவியலாளர் மீது வாகனம் ஒன்றில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளரே இவ்வாறு... Read more »

கடுமையாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை! தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் –

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான இன்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து... Read more »