யாழ்ப்பாணத்திலிருந்து கரையோர பாதை ஊடாக இலங்கை சுற்றி சுமார் 1380 கிலோ மீற்றர் துாரத்தை 35 தொடக்கம் 40 மணித்தியாலங்களில் மோட்டார் சைக்கிளில் கடக்கும் பயணம் இன்று காலை 5 மணிக்கு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட ஊடக சந்திப்பு... Read more »
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் சந்திப்பு நேற்று இடம் பெற்றுள்ளது. இதில் கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தும் எமது மக்களை காப்பாற்றும் என்று... Read more »
நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருககின்றது. க.பொ.த உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 7ம் திகதிவரை இந்த விடுமுறை சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களுக்கும்... Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சியின் சில மீனவர்கள் சங்க மீனவர்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு காலை 7:00 மணிமுதல் மேற்கொண்ட போராட்டம் பிற்பகல் 2:00 மணியுடன் நிறைவுற்றது. அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு... Read more »
வடமராட்சி சூப்பர் மடம் மீனவர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம், த.சித்திரா, செல்வி தாட்சாயினி மற்றும் யாழ் மாவட்ட நீரியல் வளத்துறை ... Read more »
ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 35இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது நீதியமைச்சரின் வடக்கு விஜயத்தில் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.... Read more »
பல வருடங்களாகவே எமது கடற்தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக... Read more »
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் சக்தி திட்டத்தின் விரிவு படுத்தலை உடனடியாக நிறுத்தும் விதமாக மன்னார் பிரதேச அபிவிருத்தி... Read more »
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் 31/01/2022 அன்று சடலமாக மீட்க்கப்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த மீனவர்களான. யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், ஆகிய இருவரது சடலங்களும் நேறறைய தினம் பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது... Read more »