நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை..! கல்வியமைச்சு விசேட அறிவிப்பு.. |

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருககின்றது.

க.பொ.த உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 7ம் திகதிவரை இந்த விடுமுறை

சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களுக்கும் பொருந்தும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews