நாடு முழுவதும் மின்வெட்டு..! எரிசக்தி அமைச்சர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தகவல்.. |

நாட்டில் பெப்ரவரி நாடுப்பகுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் மின்வெட்டு அமுலாகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய... Read more »

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்…..!

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபரை எதிர்வரும் திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை சுகாதார  வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கியிருந்த நிலையில் போலீசாரால்   இன்று கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தியபோதே... Read more »

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இரண்டாம் நாளும் ஏமாற்றம், அச்சத்தில் உறவுகள்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து ல் கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத இருவரையும் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் இடம் பெற்றபோதும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. இன்று காலை 10 மணியிலருந்து இதுவரை தொடர்பின்றிய இரண்டு மீனவர்களையும் தேடும் பணி... Read more »

சிறப்பாக இடம் பெற்ற இலங்கை முதலுதவி சங்க  பொங்கல் விழாவும் குத்துச்சண்டை வீராங்கனை இந்துகாதேவி கௌரவிப்பும்  ……!

இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில்  பொங்கல் விழாவும், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வும்  சிறப்பாக நேற்று +28/01/2022) இடம் பெற்றுள்ளது. சிவகுரு ஆதீன குரு முதல்வரும் ,... Read more »

கடற்றொழுலுக்கு சென்ற 2 மீனவர்கள் கரை திரும்பவில்லை…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று முன்தினம் 27/01/2022  பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள்  இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதியில் சோகம் நிலவிவருகிறது. இவர்களோடு பலர் நேற்று முன்தினம்  பிற்பகல் கடலுக்கு சென்று திரும்பியிருந்த போதிலும் இருவர் மட்டும்  நேற்று காலை வரை... Read more »

இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

இலங்கை அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டுள்ளதாகவும்,இலங்கையில் தற்போது மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றதென்றும், இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றினை வழங்கியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய சிரேஸ்ட சட்டத்தரணி அருண் குணநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... Read more »

உலக நாடுகளுக்கு ஆபத்தாக மாறிவரும் பயங்கர உயிர்க்கொல்லி ‘நியோகோவ்’ வைரஸ்.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ்... Read more »

சூடுபிடிக்கும் பொரளை கைக்குண்டு விவகாரம்! பிரதான சந்தேகநபரின் மகன் வெளியிட்டுள்ள தகவல்.

கொழும்பு – பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கைப்பற்றிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கமைய, கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன்,ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த கைக்குண்டை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்,கர்தினால்... Read more »

முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவிப்பு.

முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரான காண்டீபன் மற்றும் சட்டத்தரனி சுகாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற 13வது திருத்தத்திற்கு எதிரான வாகன ஊர்தி பிரசாரத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளனர். அவர்கள்... Read more »

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது: மாவை சேனாதிராஜா

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களைக் குழப்புவதற்காகப் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை... Read more »