இளைஞனை சித்திரவதை செய்து நிர்வாணப்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்து அதனை பயன்படுத்தி கப்பம் பெற்ற கணவன் – மனைவி உட்பட 4 பேர் கைது..!

போலி முகநுால் கணக்கின் ஊடாக சாவகச்சோி இளைஞன் ஒருவனுக்கு காதல் வலைவீசி அவனை கோப்பாயில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்து அறை ஒன்றில் பூட்டிவைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததுடன், நிர்வாண புகைப்படங்களை எடுத்து அதனை காண்பித்து அச்சுறுத்தி கப்பம் கோரிய கணவன்- மனைவி உட்பட... Read more »

தீவகம் – சரவணையில் 11 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

யாழ்.சரவணை பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 11வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சரவணை பகுதியை சேர்ந்த ரூபன் ஜதுசா (வயது11) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அயல் வீட்டுக்கு சென்ற சமயம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார். இதன்போது கால்... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐஓசி அல்லது சிபெட்கோ எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை... Read more »

பிரபாகரனுடன் சேர்ந்து என்னை கவிழ்க்க திட்டம் தீட்டியவர்கள் இந்த ராஜபக்ஸக்கள்..! அவர்களோடு நான் இருந்ததும் இல்லை இருக்கபோவதுமில்லை… | ரயில்.

நான் ராஜபக்ஸக்களுடன் எப்போதும் இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. என கூறியிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதே ராஜபக்ஸக்கள் பிரபாகரனுடன் சேர்ந்து என்னை கவிழ்க்க திட்டம் தீட்டியவர்கள். எனவும் சாடினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நான் ராஜபக்ஷக்களின்... Read more »

சிங்கள மக்கள் உண்மைகளை உணர்ந்துகொள்வதற்கு மிகச் சிறந்த தருணம் இதுதான்..! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் காரசாரம்… |

சிங்கள தலைவர்கள் இந்த நாட்டை நாசமாக்குவதை தங்கள் கண்முன்னால் பார்க்கும் சிங்கள மக்கள் இதே சிங்கள தலைவர்களால் தமிழ் மக்கள் எத்தனை அழிவுகளை சந்தித்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டிலுள்ள சிங்கள தலைவர்களுடைய உண்மை முகத்தை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வதற்கான அல்லது கண்களால்... Read more »

பதவி விலகும் திட்டமும் இல்லை, பதவி விலகும்படி ஜனாதிபதி அழுத்தம் கொடுக்கவுமில்லை..! பிரதமர் மஹிந்த மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு… |

பதவி விலகும் திட்டமும் இல்லை, பதவி விலகும்படி ஜனாதிபதி கேட்கவுமில்லை. என பிரதமரின் ஊடக செயலாளர் கூறியுள்ளார். நேற்றய தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகும்படி ஜனாதிபதி அழுத்தம் கொடுத்ததாகவும் பதவி விலக... Read more »

நோயாளிகளுடன் காவு வண்டி வீதியில், சாப்பிட சென்ற சாரதி, வங்கியில் பணம் எடுக்க சென்ற சுகாதார ஊழியர், உச்சி வெய்யிலில் நோயாளிகள் அவதி..! யாழ்.நகரில் சம்பவம்.. |

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியின் சாரதி நோயாளிகளுடன் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு சென்ற நிலையில், நோயாளர் காவு வண்டியில்  உள்ள சுகாதார ஊழியர் வங்கியில் பணம் எடுக்க சென்ற பொறுப்பற்ற சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளர். குறித்த சம்பவம் யாழ்.நகரில்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்து தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளது. இது குறித்து மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன்   தேசிய மருந்து... Read more »

மீசாலையில் கோவில் பூசகரின் பண பையை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பல்…!

யாழ்.தென்மராட்சி – மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகருடைய பண பையை பறித்துக் கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர். குறித்த பூசகர் பிள்ளையார் கோவிலில் பூசை வழிபாட்டை முடித்துவிட்டு மற்றொரு கோவிலில் பூசைக்கு சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பறித்துச் செல்லப்பட்ட பூசகரின்... Read more »

கடல்வழியாக இந்தியா செல்வதற்கு முயற்சி..! யாழ்.குருநகரை சேர்ந்தவர்கள் உட்பட 12 பேர் கைது… |

கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் – மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் இன்று அதிகாலை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 5 பேரும்,  மடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், யாழ்.குருநகரைச்... Read more »