www.elukainews.com (எழுகை நியூஸ்) வாசக நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »

வட கடல் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது முகாமையாளர் நியமிக்கப்படவில்லை, நூல் கொள்வனவின்போது கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, நிறுவன ஊழியர்களின் நலனை காக்கும் சிறந்த தலைவரை எமக்கு... Read more »

கால் நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை……!

தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடி காரமணாக கால்நடை உற்பத்தி சுகாதார துறையானது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்  செயலாளர்  கால்நடை வைத்தியர் எஸ்.சுகிர்தன் அனுப்பியுள்ள ஊடக... Read more »

புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்பு நாளில் 119.08 பில்லியன் ரூபாய் பணம் அச்சிட்டது மத்தியவங்கி..! ஒரு நாளில் அச்சிடப்பட்ட அதிக தொகை இதுவேயாம்.. |

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றய தினம் பதவியேற்ற நிலையில், முதல் தடவையாக சுமார் 119.08 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம்... Read more »

இலங்கையின் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியடையும்! – ADB எச்சரிக்கை.

2022ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத வீழ்ச்சியை அடையலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது. வருடாந்த அறிக்கையான ‘Asian Development Outlook’ ஐ மேற்கோள் காட்டி, இலங்கையின் GDP வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2.4% ஆக குறையும்... Read more »

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி- அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம்.

நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 175,000 ரூபாய்க்கு... Read more »

தொடர் மின்தடை காரணமாக பலரது  வாழ்வாதாரங்கள் பாதிப்பு….!

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்தடை காரணமாக பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மற்றும்  மின் ஒட்டுத்தொழிலாளர்கள்,  குளிர்பான விற்பனையாளர்கள், என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில்  தையல் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரமாக மேற்கொண்டுவரும்  நிலையில் தற்போது தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு அதன் காரணமாக தமது தையல்... Read more »

இந்திய மீனவர்கள் தமது கடலில் மீன்பிடிக்க நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்…..! வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை ஆவேசம்.

இந்திய மீனவர்கள் தமது கடலில் மீன்பிடிக்க நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னவர்... Read more »

இலங்கையில் டொலரின் பெறுமதி 450 ரூபாவை எட்டும்! – பேராசரியர் அமிந்த மெத்சில…!

முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில் அமெரிக்க டொலர் 450 ரூபாவை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வணிக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும்... Read more »

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருகிறது.அதன்படி தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், கொழும்பில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் இன்று 154,500 ரூபாயாக... Read more »