நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் எரிபொருள் விலையில் மாற்றம்! 

இன்று(31)   நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பெற்ரோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு 9 ரூபா குறைப்பு புதிய விலை ரூ.356

பெற்றோல் ஒக்டேன் 95, 3 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.423 , ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.356

சுப்பர் டீசல் 10 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.431, மண்ணெண்ணெய் 7 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 249 ரூபா

Recommended For You

About the Author: Editor Elukainews