வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »
தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! என இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதிலளித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும்... Read more »
பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்து வந்த பிச்சனையை அரசியல் ரீதியான குழப்பகரமாக உருவாக்காது சுமுகமானதொரு தீர்வு காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார்வயல் பகுதியில் கடந்த 09/10/2021 அன்று நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.... Read more »
கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் 11.10.2021 அன்றையதினம் காணி பிரச்சனை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் காரணமாக மாமன் கையை மருமகன் கோடுரமாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டார். மருமக ஒரு இந்து கோவில் அர்ச்சகர் சம்பவம் அரிந்த உரவினர்கள் காயமடைந்தவரை உடனடியாக தருமபுரம்... Read more »
பொற்பதி மக்கள் நலன்புரிச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மக்கள் நலன்புரி சங்கத்தின் தலமையகத்தில் அதன் தலைவரான அ. அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்குகளை பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ் தியாகலிங்கம், ஆ.சுரேஷ்குமார் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு... Read more »
யாழ்.பருத்தித்துறை கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகளை அடக்காவிட்டால் தாம் ஊரைவிட்டு வெளியேறப் போவதாக கூறியிருக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் சுமார் 50ற்கும் மேற்பட்ட... Read more »
3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இடிதாங்கி ஒன்றை வெளிநாட்டில் உள்ளவருக்கு விற்பனை செய்யப்போவதாகவும் விற்பனை செய்து வரும் பணத்தில் 100 கோடி தருவதாகவும் கூறி நபர் ஒருவரிடம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்... Read more »
யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மானிப்பாய் முத்துதம்பி வீதியை சேர்ந்த 85 வயதான பெண் உயிரிழந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனடிப்படையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய... Read more »
யாழ்.பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரவுடிகள் வாள்கள், கம்பிகள் சகிகதம் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 5 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்கடங்காமல்போனதால் பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாருடன் படையினரும்... Read more »