வடக்கின் ஆளுநராக ஜீவன் தியாகராஜா! – ஜனாதிபதி முன் பதவியேற்பு.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews