வடக்கின் ஆளுநராக ஜீவன் தியாகராஜா! – ஜனாதிபதி முன் பதவியேற்பு.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »