கனடா தமிழ் மக்களுக்காக தொடர்த்தும் குரல் கொடுக்க வேண்டும்.. தூதுவரிடம் யாழ் முதல்வர் நேரில் வேண்டுகோள்.

தமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர்... Read more »

நானாட்டான்-பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு-நிறுத்தக் கோரி மன்னார் நீதிமன்றத்தில் தவிசாளரினால் வழக்குத்தாக்கல்- சட்டத்தரணி எம்.எம்.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலை.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த மணல் அகழ்வுக்கு எதிராக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதியால் நேற்றைய... Read more »

மன்னார் அரிப்பு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பட்ட ரக வாகனம்.

மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை பொருட்களை வினியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் அரிப்பு பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி உள்ளது. -இதன் காரணமாக குறித்த... Read more »

பொற்பதி மக்கள் நலன்புரிச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம்

மக்கள் நலன்புரி சங்கத்தின் தலமையகத்தில் அதன் தலைவரான அ. அசோக்குமார் தலைமையில் 11.10.2021 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்குகளை பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ் தியாகலிங்கம், ஆ.சுரேஷ்குமார் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு வேந்தன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

இலங்கை சிங்க றெஜிமென்ற் நான்காம் றெஜிமென்றால் கஞ்சா மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ நான்காம் சிங்க றெஜிமென்ட் படைணியினரால் சக்கோட்டை வடக்கு காலை 4:20 மணியளவில் 35kg 650g கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரம், என்பன கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலோசாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று அதிகாலை... Read more »

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி! திகதி அறிவிக்கப்பட்டது,

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முதற்கட்டமாக 15 தொடக்கம்... Read more »

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை….!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கட்சி பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் மற்றும் இராஜ தந்திரிகளுக்கு கோரிக்கை கடிதம்... Read more »

சுகாதார பணியாளர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வட மாகாண சுகாதார பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில்!

சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்கு சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள்... Read more »

உணவக உற்பத்திகள் சிலவற்றின் விலைகளும் அதிகரிப்பு!

உணவக உற்பத்திகள் சிலவற்றின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more »

மினி சூறாவளியால் 16 வீடுகள் சேதம்.

புத்தளம், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களில், இன்று (11) பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக, 16 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று, ஆனமடுவ பிரதேச செயலாளர் தீபிகா சந்திரானி தெரிவித்துள்ளார். ஆனமடுவ தோனிகல, பரமாகந்த ஆகிய இரண்டு கிராமங்களிலேயே இந்த... Read more »