மீனவர் படகு தீக்கிரை.மாதகலில் சம்பவம்…!

யாழ்.மாதகல் – குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம் பெற்றிருக்கின்றது.  சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,  மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... Read more »

நெல் விதைப்பினை செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ma சுமந்திரன்.

இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது புர்வீக வயல் கணியில் நெல் விதைப்பினை செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ma சுமந்திரன். நெல் விதைப்பினை ஆரம்பித்து வந்துள்ளார். விவசாய நிலங்கள் அனைத்திலும் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

கோப்பாயில் நேற்று வீடு புகுந்து நகை திருடிய இளைஞன் கைது!

கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் நேற்று  மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இணுவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் வாவியை நீந்திக் கடந்து இளைஞர் உளநல ஆரோக்கிய விழிப்புணர்வு.

உலக உளநல ஆரோக்கிய தினம் ஒக்டோபர் 10ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலுள்ள வாவியை இளைஞர் ஒருவந் நீந்திக் கடந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த 20 வயதுடைய அமலநாதன் சஞ்சீவன் எனும் இளைஞனே இவ்வாறு கல்லடி பாலத்தின் மட்டக்களப்பு... Read more »

மட்டக்களப்பு ஆலங்குளத்தில் தனிப்பட்ட ஒரு நபர் காணி பகரிப்பு..மக்கள் போராட்டம்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஆலங்குள பிரதேசத்தில் காணிப் பிணக்கு தொடர்பான நேற்று  காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தங்களுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் கட்டுவதற்காக வழங்கப்பட்ட காணிக்குள் தனி நபர் ஒருவர் அத்துமீறி காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதனை... Read more »

சங்கானையில் ஆறு வயது சிறுவன் வாய்க்காலில் மூழ்கி உயிரிழப்பு!

சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச்சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அ.மி.தக பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். நேற்று மதியத்திலிருந்து... Read more »

வெடி பொருட்ககளுடன் ஒருவர் கைது!

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீரிகம பகுதியில் நடத்திய விசேட சோதனையின்போது, வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பத்தில் கைதானவர் மீரிகம பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவர் ஆவார். இதன்போது 81 ஜெலிக்னைட் குச்சிகள், 75 கிலோ அம்மோனியா நைட்ரைட், 107... Read more »

முதலியாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி  குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின்  இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார்... Read more »

டிசெம்பரில் மற்றுமோர் அலை உருவாகும் அபாயம் உள்ளது- கமல் பெரேரா.

டிசெம்பர் மாதமளவில் மற்றுமோர் கொரோனா வைரஸ் தொற்று அலை உருவாகும் அபாயம் உள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதென நினைத்து செயற்பட்டால், இந்நிலை ஏற்படுமெனவும், அவர் கூறினார். ஊரடங்குச் சட்டம்... Read more »

இராணுவம் வடமராட்சியில் உதவி.

இலங்கை இராணுவத்தினரின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  வடமராட்சி எள்ளங்குளம் 4ம் இலங்கை சிங்க படைப்பிரிவினால் சிறுவர்கள், முதியவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இதில்  சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கான பரிசுப் பொருட்கள்... Read more »