ரம்புக்கணை வன்முறை சம்பவத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நபர் கைது..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது பொலிஸார் பக்கம் நடமாடியதுடன், எரிபொருள் பவுசருக்கு தீ வைப்பதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு அரிசி பெற்றுக் கொள்ள முடியும்..! வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு.. |

இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்கள் அரிசி பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி இவ்வாறு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது. அதன்படி,... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டப்பாடு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு... Read more »

யாழ்.காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில் – கூலர் வாகனம் மீது மோதி விபத்து..! கூலர் வாகன சாரதி ஆபத்தான நிலையில்… |

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய புகைரதம் கூலர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் அலவ்வா பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வ... Read more »

கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் பிளேட்டினால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பொம்மைவெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »

நீர்வேலியை சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம், நேற்று மட்டும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்…!

யாழ்.நீர்வேலி பகுதியை சேர்ந்த 5 பேர் மன்னார் பேசாலை பகுதி வழியாக இராமேஸ்வரம் – சேராங்கோட்டை பகுதியை சென்றடைந்துள்ளனர்.  மேலும் மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை  நள்ளிரவு முதல் விலை 5175 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலையே அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் புகைரத பாதையை முடக்கி மக்கள் போராட்டம்..! |

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பான கடவை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர். புகைரத பாதையின் குறுக்கே சிவப்பு துணியை கட்டியதுடன், ரயர்களை போட்டுக் கொழுத்தி பெரும் களேபரம் நடத்தியிருந்தனர்.... Read more »

கேகாலை – ரம்புக்கனை வன்முறைச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர்..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பிற்கு அமைய பொலிஸ்மா அதிபர் இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார். ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில்... Read more »

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு இடமாற்றம்! வெற்றிடத்தை நிரப்புவது யார்..?

வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஊர்காவற்துறை பொதுசுகாதார வைத்தி பணிமனைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்காமல் அங்கு பணிபுரிந்த வைத்தியரை தெல்லிப்பழைக்கு பணி இடம்மாற்றியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதேசமட்ட அமைப்புகள் ஊடாக பொதுமக்கள் தகவல் தருகையில்,... Read more »