யாழ்.பல்கலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் இரண்டாம் வருட மாணவி தனுஜாவின் தவறான முடிவால் மரணமடைந்துள்ளாரா என போலீசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கும் போது தனது உயிரை மாய்திருக்கலாம் எனவும், வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதாகக் கூறி யாழ்ப்பாணம் வந்த மாணவி தனது அறையை உட்பக்கமாகப்... Read more »
ஊர்காவற்றறை சுகாதார வைத்திய அதிகாரியை தெல்லிப்பழைக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தி அதிகாரியை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பணி இடமாற்றம் அண்மையில்... Read more »
கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது பொலிஸார் பக்கம் நடமாடியதுடன், எரிபொருள் பவுசருக்கு தீ வைப்பதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »
இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்கள் அரிசி பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி இவ்வாறு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது. அதன்படி,... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டப்பாடு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு... Read more »
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய புகைரதம் கூலர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் அலவ்வா பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வ... Read more »
நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் பிளேட்டினால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பொம்மைவெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »
யாழ்.நீர்வேலி பகுதியை சேர்ந்த 5 பேர் மன்னார் பேசாலை பகுதி வழியாக இராமேஸ்வரம் – சேராங்கோட்டை பகுதியை சென்றடைந்துள்ளனர். மேலும் மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை நள்ளிரவு முதல் விலை 5175 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலையே அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »
யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பான கடவை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர். புகைரத பாதையின் குறுக்கே சிவப்பு துணியை கட்டியதுடன், ரயர்களை போட்டுக் கொழுத்தி பெரும் களேபரம் நடத்தியிருந்தனர்.... Read more »