லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி கிடையாதாம்..! அரசு அறிவிப்பு.. |

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை இன்று நள்ளிரவு தொடக்கம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுதி இல்லை. என அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசின் அங்கீகாரம் இல்லாமையால் விலை அதிகரிக்க முடியாது. எனவும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டர் பழைய விலையிலேயே... Read more »

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் விபத்தில் சிக்கிய தந்தையும் இரு பிள்ளைகளும்..! ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்… |

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.  விபத்தில் சிக்கிய பட்டா வாகனத்தில் பயணித்த தந்தையும், இரு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில்... Read more »

வடமராட்சியில் எரிபொருளுக்காக இன்றும் மிக நீண்ட வரிசை……!

வடமராட்சி மந்திகை, மற்றும் கிராமக்கோடு ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெற்றோல் வாகனங்களுடன் இன்றும்  மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்றைய தினம் ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென எரிபொருள் நிரப்பு இயந்திரம்... Read more »

மிலேச்சைதனமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகள் இடமாற்றம். 3 நாட்களில் விசாரணை அறிக்கைக்கு உத்தரவு..!

கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் பொலிஸார் – பொதுமக்கள் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட... Read more »

G.C.E A/L, O/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

முன்பே திட்டமிட்டதன்படி க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சைகளும்,... Read more »

யாழ்.மாவட்டத்தில் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் பால் விலை அதிகரிக்கப்படுகிறது.!

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் ஒரு லீற்றர் பசுப்பாலின் விலை 10 ரூபாயினால் உயர்த்தப்படும். என யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் (யாழ்கோ) அறிவித்திருக்கின்றது.  கால்நடைத் தீவன விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பால் உற்பத்தி செலவுக்கு... Read more »

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவி..! அறிவித்தது சீனா.. |

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா அறிவித்திருக்கின்றது. சீனாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிறுவனம், இலங்கையில் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக,  இலங்கைக்கு இந்த மனிதாபிமான உதவிகளை வழங்கும் என அறிவித்துள்ளது.   உதவி விவரங்கள் வரும் நாட்களில்... Read more »

செய்த தவறுகளுக்கு பொறுப்பேற்று அவரை பதவி விலக செல்லுங்கள்..! மஹிந்த – சுமந்திரன் இடையிலான சந்திப்பில் காரசாரம்.. |

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நான் காரணமல்ல, ஐனாதிபதியே காரணம் என கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அப்படி காரணமான நபர் பதவி விலகுவதே பொறுப்புகூறல் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நாடாளுமன்ற... Read more »

தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை –

சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாயாகவும், வங்கதேசத்தில் 87.49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.... Read more »

வெளிநாடொன்றில் மரண தண்டனையை எதிர்நோக்கவுள்ள தமிழர்: திகதி வெளியானது –

சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34) மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம்... Read more »