இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணக்கம்..! சூடு பிடிக்கபோகும் தேசிய அரசியல்.. |

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணங்கியுள்ளதாக கூறியுள்ள மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், அது தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறியிருக்கின்றார். நாடு தற்பொது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை... Read more »

கிளிநொச்சியிலும் அரிசிக்கு வரிசை. மக்கள் விசனம்……!

அரிசிக்கு வரிசையில் நிற்கும்  நிலை  ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்ப்படடுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்பொழுது  அரிசிக்கும் வரிசையில் நிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சதோச விற்பனை நிலையத்தில் 5 கிலோ நாட்டரிசி ஒரு... Read more »

இன்று வடமராட்சியிலும் பாடசாலைகள் இயங்கவில்லை……!

வடமாகாண ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்கள் பணி  பகிஸ்கரிப்பு காரணமாக வடமராட்சியிலும் பாடசாலைகள் இயங்கவில்லை. எனினும் பாடசாலைகளுக்கு அதிபர்கள் மட்டும் சமூகமளித்திருந்தனர். Read more »

குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும்  மக்கள் நீண்ட வரிசை……!

பருத்தித்துறையில் சதொசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும்  மக்கள் நீண்ட வரிசை காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். அண்மை நாட்களாக பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் மக்கள் சதொச கடைகளின் பொருட்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.... Read more »

மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் ! புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு இரண்டாம் கட்ட உதவி…!

மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் ! எனும் தொனிப்பொருளில் புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு நேற்றைய தினம்  இரண்டாம் கட்டமாக உலர் உணவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கொழும்பு 15  மட்டக்குழி  காக்கைதீவிலுள்ள  200 குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவு பொதிகள்... Read more »

சாவகச்சோி வைத்தியசாலையின் தனியான விபத்து சிகிச்சை பிரிவு மே மாதம் திறக்கப்படுகிறது..!

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து சிகிச்சை பிரிவு மே மாதம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவுத்துள்ளார். சாவகச்சோி வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே பணிப்பாளர் மேற்படி விடயத்தை தொிவித்துள்ளார். சத்திர சிகிச்சை பிரிவுக்கான ஆளணி... Read more »

பல இலட்சம் கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு……!

பல இலட்சம் ரூபா கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு.இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் தலமையில் காலை 11:00 மணியளவில் இடம்... Read more »

திக்கம் பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்த்தர் மீது கோடாரி கொத்து..!

வடமராட்சி நெல்லியடி  திக்கம் பகுதியில் குடும்பஸ்த்தர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கோடாரியால் கொத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். சம்பவத்தில் திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் மீதே கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(23) காலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

யாழில் 900 ஆசிரியர்கள் வெளிமாவட்டம் செல்லாமல் குத்தியிருப்பு.. இடமாற்றங்களை நிறுத்த பலர் அரசியல்வாதிகளிடம் படையெடுப்பு

யாழ் மாவட்டத்திலுள்ள தீவகம் தவிர்ந்த 4 விலயங்களிலும் சுமார் 900 ஆசிரியர்கள் இதுவரை வெளி மாவட்டங்கள் செல்லாமல் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் சேவை ஆற்றுவதாக அறியக் கிடைத்துள்ளது. யாழ் வலயம், வலிகாமவலையம் தென்மராட்சி மற்றும் வடமராட்சி வலயங்களிலேயே குறித்த ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வெளி மாவட்டங்கள்... Read more »

ராஜபக்ஷக்களின் சொத்துக்களை அம்பலப்படுத்திய ஹேக்கர்கள்! –

முன்னதாக, அநாமதேய ஹேக்கர்கள், இலங்கையில் ஆட்சியில் இருந்து ராஜபக்சேக்கள 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், 14 நாட்களுக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால், மறைத்து வைக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் வெளிவரும் என்றும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருந்தனர். இதன்படி, அநாமதேய ஹேக்கர்கள் குழுவினால் ராஜபக்சக்களுக்கு... Read more »