இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணக்கம்..! சூடு பிடிக்கபோகும் தேசிய அரசியல்.. |

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணங்கியுள்ளதாக கூறியுள்ள மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், அது தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

நாடு தற்பொது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கும், இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கும், அரசியலமைப்பில் சில திருத்தங்களை செய்வதற்கும் ஜனாதிபதி தனது உடன்பாட்டினை தொிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews