குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும்  மக்கள் நீண்ட வரிசை……!

பருத்தித்துறையில் சதொசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும்  மக்கள் நீண்ட வரிசை காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அண்மை நாட்களாக பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் மக்கள் சதொச கடைகளின் பொருட்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.
தற்போது நாட்டரிசி 240/- கோதுமை மா இல்லை ஆனால் கடைசியாக விற்பனை  விலை 230/-செத்தல் மிளகாய் 2000/- , சீனி 240/- க்கும் விற்பனையாகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews