ரம்புக்கணை வன்முறை சம்பவத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நபர் கைது..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது பொலிஸார் பக்கம் நடமாடியதுடன், எரிபொருள் பவுசருக்கு தீ வைப்பதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews