நேற்றும் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசை…..!

வடமராட்சி பகுதியிலுள்ள ஆறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எங்கும் எரிபொருள் இல்லாத நிலையில்  நேற்று காலையிலிருந்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  காலை முதல் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நீண்டநேரம் ... Read more »

சஜித்தை பிரதமர் பதவியை பொறுப்பேற்க கோரிய ஜனாதிபதி……!

நாடு எதிர்கொண்டிருக்கும் தற்போதுதைய நெருக்கடி நிலையில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும்படி சஜித் பிறேமதாஸவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந் நிலையில் அது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று சனிக்கிழமை (7) ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

தான் உண்டியலில் சேகரித்த 4400 ரூபாய் பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய தமிழக சிறுமி..!

தமிழகம் – ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி தான் உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். குறித்த பணத்தை ராமநாதனபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கையளித்திருக்கின்றார். பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 இந்திய ரூபாய்... Read more »

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது? எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு, யாழ்ப்பாணத்தில் செயற்கை தட்டுப்பாடு.. |

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகள் என எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கூறியுள்ளார். பொதுமக்களை மிக தவறாக வழிநடத்தும் வகையிலான வதந்திகளை பரப்பும் மற்றும் பகிரும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இதேவேளை சமூக... Read more »

இளைஞனை சித்திரவதை செய்து நிர்வாணப்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்து அதனை பயன்படுத்தி கப்பம் பெற்ற கணவன் – மனைவி உட்பட 4 பேர் கைது..!

போலி முகநுால் கணக்கின் ஊடாக சாவகச்சோி இளைஞன் ஒருவனுக்கு காதல் வலைவீசி அவனை கோப்பாயில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்து அறை ஒன்றில் பூட்டிவைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததுடன், நிர்வாண புகைப்படங்களை எடுத்து அதனை காண்பித்து அச்சுறுத்தி கப்பம் கோரிய கணவன்- மனைவி உட்பட... Read more »

தீவகம் – சரவணையில் 11 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

யாழ்.சரவணை பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 11வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சரவணை பகுதியை சேர்ந்த ரூபன் ஜதுசா (வயது11) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அயல் வீட்டுக்கு சென்ற சமயம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார். இதன்போது கால்... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐஓசி அல்லது சிபெட்கோ எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை... Read more »

பிரபாகரனுடன் சேர்ந்து என்னை கவிழ்க்க திட்டம் தீட்டியவர்கள் இந்த ராஜபக்ஸக்கள்..! அவர்களோடு நான் இருந்ததும் இல்லை இருக்கபோவதுமில்லை… | ரயில்.

நான் ராஜபக்ஸக்களுடன் எப்போதும் இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. என கூறியிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதே ராஜபக்ஸக்கள் பிரபாகரனுடன் சேர்ந்து என்னை கவிழ்க்க திட்டம் தீட்டியவர்கள். எனவும் சாடினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நான் ராஜபக்ஷக்களின்... Read more »

சிங்கள மக்கள் உண்மைகளை உணர்ந்துகொள்வதற்கு மிகச் சிறந்த தருணம் இதுதான்..! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் காரசாரம்… |

சிங்கள தலைவர்கள் இந்த நாட்டை நாசமாக்குவதை தங்கள் கண்முன்னால் பார்க்கும் சிங்கள மக்கள் இதே சிங்கள தலைவர்களால் தமிழ் மக்கள் எத்தனை அழிவுகளை சந்தித்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டிலுள்ள சிங்கள தலைவர்களுடைய உண்மை முகத்தை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வதற்கான அல்லது கண்களால்... Read more »

பதவி விலகும் திட்டமும் இல்லை, பதவி விலகும்படி ஜனாதிபதி அழுத்தம் கொடுக்கவுமில்லை..! பிரதமர் மஹிந்த மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு… |

பதவி விலகும் திட்டமும் இல்லை, பதவி விலகும்படி ஜனாதிபதி கேட்கவுமில்லை. என பிரதமரின் ஊடக செயலாளர் கூறியுள்ளார். நேற்றய தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகும்படி ஜனாதிபதி அழுத்தம் கொடுத்ததாகவும் பதவி விலக... Read more »