நோயாளிகளுடன் காவு வண்டி வீதியில், சாப்பிட சென்ற சாரதி, வங்கியில் பணம் எடுக்க சென்ற சுகாதார ஊழியர், உச்சி வெய்யிலில் நோயாளிகள் அவதி..! யாழ்.நகரில் சம்பவம்.. |

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியின் சாரதி நோயாளிகளுடன் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு சென்ற நிலையில், நோயாளர் காவு வண்டியில்  உள்ள சுகாதார ஊழியர் வங்கியில் பணம் எடுக்க சென்ற பொறுப்பற்ற சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளர். குறித்த சம்பவம் யாழ்.நகரில்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிரமடையும் மருந்து தட்டுப்பாடு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்து தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளது. இது குறித்து மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன்   தேசிய மருந்து... Read more »

மீசாலையில் கோவில் பூசகரின் பண பையை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பல்…!

யாழ்.தென்மராட்சி – மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகருடைய பண பையை பறித்துக் கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர். குறித்த பூசகர் பிள்ளையார் கோவிலில் பூசை வழிபாட்டை முடித்துவிட்டு மற்றொரு கோவிலில் பூசைக்கு சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பறித்துச் செல்லப்பட்ட பூசகரின்... Read more »

கடல்வழியாக இந்தியா செல்வதற்கு முயற்சி..! யாழ்.குருநகரை சேர்ந்தவர்கள் உட்பட 12 பேர் கைது… |

கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் – மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் இன்று அதிகாலை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 5 பேரும்,  மடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், யாழ்.குருநகரைச்... Read more »

இலங்கையில் கலப்படமான எரிபொருள் – எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை.

எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குருநாகல் – நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட... Read more »

அவசரமாக கூடிய விசேட அமைச்சரவை கூட்டம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள் –

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு நேற்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்... Read more »

அலையென திரண்ட மக்கள் கூட்டம்: விண்ணதிரும் கோஷங்களுடன் காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த  29 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள்,... Read more »

அவசரகால நிலையை பிரகடனம் செய்த ஜனாதிபதி – கனடா கடும் கண்டனம்.

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். “கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது நாட்டின்... Read more »

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் – நாமல் ராஜபக்ச வெளியிட்ட தகவல்.

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிசியிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், போதிய வருமானம் இன்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர்... Read more »

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில்  பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்... Read more »