அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்!

அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews