இளைஞர்களால் வீதியில் சிரமதானப் பணி முன்னெடுப்பு!: Editor Elukainews — May 11, 2025 comments off வில்லூண்டி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு நாவாந்துறை – கன்னாபுரம் இளைஞர்களால் வீதியில் சிரமதானப் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print இளைஞர்கள் சிரமதானம் சிரமதானம் விலூண்டி வீரகத்தி பிள்ளையார் வில்லூண்டி