இளைஞர்களால் வீதியில் சிரமதானப் பணி முன்னெடுப்பு!:

வில்லூண்டி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு நாவாந்துறை – கன்னாபுரம் இளைஞர்களால் வீதியில் சிரமதானப் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. Read more »