வாய்த்தர்க்கம் கைகலப்பானதால் பெண் கொலை!

மொறட்டுவ ஏகொடஉயன பகுதியில் பெண்னொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் அதிகரித்துஅது கைகலப்பாக
மாறிய நிலையிலேயே இந்த கொலைச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews