இலங்கையின் இன்றைய வானிலையில், மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இன்று மதியம் அல்லது இரவு நேரங்களில் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு... Read more »
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும்... Read more »
லண்டன் – ஹாரோ பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 15 வயதான ராதிகா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுமி இறுதியாக நேற்று காலை 08.30 மணியளவில் ஹாரோவின்... Read more »
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டு பணம் அனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின்... Read more »
சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்சவின் கணவரே நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார... Read more »
வவுனியாவில் ஆலயத்தில் ஒன்று கூடியமையால் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் உட்பட மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும்... Read more »
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர விசரனைப் போன்று பிதற்றுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் ஒர் நல்ல... Read more »
3 வயது மற்றும் 2 வயது குழந்தைகள் இருவர் உட்பட வடமாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 151 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி... Read more »
20 வயது தொடக்கம் 29 வயதுவரையான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசியானது யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட உள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,... Read more »
வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்ட நிலையில் முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஜீவன் தியாகராஜா எதிர்வரும் புதன்கிழமை... Read more »