வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். கண்டி அலவத்கொட பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா... Read more »
மேல் மாகாணத்தின் காலாவதியான வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேல் மாகாணத்தின் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களுக்காக நவம்பர் 31ஆம் திகதிவரை எவ்வித அபராதத் தொகையும் அறவிடப்படாது... Read more »
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி பெருமதிப்புக்குரிய குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் சிவபதமடைந்தார். மாப்பாண முதலியார் கடந்தவாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். நல்லூர் மாப்பாண முதலியார்... Read more »
நல்லூர் மாப்பாண முதலியாரின் இழப்பானது எமக்கு பாரிய இழப்பு என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம்... Read more »
சுமார் ஒன்றறை வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான 400க்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதன்... Read more »
அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 90 நாட்களாகின்றன. இந்த போராட்டத்துக்கு இன்றுடன் மூன்று மாதங்களாகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... Read more »
கொவிட் 19இன் பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் முதலாவது கட்டத்தை நாம் நிறைவுசெய்துள்ளோம். தற்போதைய நிலையில் இலங்கைக்கு மூன்று கோடியே 28 இலட்சத்து 35,000 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்று 30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினரில் நூற்றுக்கு நூறு சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று... Read more »
இலங்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறைந்த அல்லது முற்றிலும் இல்லாத அரச நிர்வாகத்தை உருவாக்குவதே தமது ஊழல் எதிர்ப்பு சக்தி என்ற அமைப்பின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்கதியின்... Read more »
நல்லிணக்கச் செயற்பாடுகளை உள்ளகப் பொறிமுறையின் அடிப்படையில் செயற்படுத்துவது தொடர்பாக புலம் பெயர் மக்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் வகிபாகம் தொடர்பான உரையாடலை சகல தளங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் முக்கியத்துவம் புலம் பெயர்... Read more »
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீஹர்வர்தன் ரிங்லா தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கின்றார். வடக்குக் கிழக்கில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஐயம் செய்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முற்போக்கு முன்னணியையும் ரூபவ் இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி... Read more »