வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு சலுகைக்காலம்.

மேல் மாகாணத்தின் காலாவதியான வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மேல் மாகாணத்தின் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களுக்காக நவம்பர் 31ஆம் திகதிவரை எவ்வித அபராதத் தொகையும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews