மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்தத் தீர்வை வழங்கினாலும் அது ஒருபோது நடைமுறைக்கு வரப்போவதில்லை. அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளது. இது ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற ஒன்று அல்ல. தமிழரசுக்கட்சி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் பெயரில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. சாணக்கியனின் தந்தையாரின் மரணச் சடங்கிற்கு வந்த ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே சந்திப்பு துரிதப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கருக்கும் இனிய கிறிஸ்து ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்துடன் பல ஆண்டுகளாக வாசக நெஞ்சங்களாக இணைந்திருந்த எமது இணையதள வாசகர்கள் அனைவரும் நல் ஆரோக்கியத்துடனும், சகவாழ்வுடனும், சமத்துவத்துடனும், காந்தியும், சமாதாதமும் நிறைந்த ஆண்டாகவும், துன்பப்படும் எமது தமிழ் இனத்தின் விடுதலைக்கான ஆண்டாகவும்,  சிங்கள இனவாதமும், பெளத்த மேலாதிக்கமும் நீங்கி... Read more »

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக்  குழுக்கூட்டம்.!

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக்  குழுக்கூட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் திரு முகுந்தன் தலைமையில் நடைபெற்றது இதன்போது கிளிநொச்சி  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர்... Read more »

இலங்கை வங்கியின் முகவர் வங்கி சுண்டிக்குள உப அஞ்சல் அலுவலகத்தில் திறந்து வைப்பு…!

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளாவிய 4006 தபால் அலுவலகங்கள் மற்றும் உப தாபால் அலுவலகங்களில் இலங்கை வங்கியிச் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் முதற்கட்டமாக 100 தபால் அலுவலகங்களில் வடமாகாணத்தின் 8ஆவது connect முகவர் வங்கியல் திட்டம் இன்றய தினம் காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமம் முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு 340,000  ரூபா பெறுமதியான உதவிகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி  முழங்காவில் மகா வித்தியாலயத் தின் கோரிக்கைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 121 மாணவர்களுக்கு ரூபா 340,000 பெறுமதியான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம... Read more »

யாழில் சிறப்பாக இடம்பெற்ற உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீடு!

புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கவிஞர், கல்வியலாளர் சேரனின் எழுத்துகள் குறித்து 26 ஆளுமைகளின் ஆய்வுகள், பார்வைகள் அடங்கிய தொகுப்பான உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீட்டு நிகழ்வு 15.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையக அரங்கில்... Read more »

நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை!

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையினை முன்வைத்து உரையாற்றினார்.... Read more »

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்றையதினம் (15) அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாணவ தலைவியாக தருணியும், விளையாட்டுத் தலைவியாக சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், விடுதி தலைவியாக புரட்சி... Read more »

யாழில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு!

யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜாவின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் கௌரவிப்பு இடம்பெற்றது. இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து  பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர்... Read more »

செம்மணிக்கு நீதி..? அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்.

அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக்  காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது.ஐநா மனித... Read more »