அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 90 நாட்கள்.

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 90 நாட்களாகின்றன. இந்த போராட்டத்துக்கு இன்றுடன் மூன்று மாதங்களாகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews