செயலகத்தில் இருந்து வெளியேறிய ஏ.எச்.எம்.சாள்ஸ்…!

வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று  ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்ட நிலையில் முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஜீவன் தியாகராஜா எதிர்வரும் புதன்கிழமை தனது கடமைகளை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்பார் எனத் தெரியவருகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews